சுவிஸ் தூதரக அதிகாரி மீண்டும் மனநல பரிசோதனைக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இனந்தெரியாதோரால் கடத்தப்பட்டு, துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர், விடுவிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் சுவிஸ் தூதரகஅதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் அங்கொடை மனநல வைத்தியசாலைக்கு மேலதிக பரிசோதனைக்காக இன்று(19) நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.