செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 04 இளைஞர்கள் அலையில் சிக்கி மாயம்

(FASTNEWS | COLOMBO) – காலி – றூமஸ்ஸல கடற் பரப்பில் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்த 04 இளைஞர்கள் அலையில் சிக்கி காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில் காணாமல் போன இருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் ஏனைய இரு இளைஞர்களையும் தேடும் நடவடிக்கைகளை மீட்புப் படையினர் ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.