மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இலங்கை மருத்துவ சபை தாக்கல் செய்த மனு இம்மாதம் 14 மற்றும் 15ம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
குறித்த இந்த மனு உயர்நீதிமன்ற மூவரடங்கிய நீதவான் குழு முன்னிலையில் இன்று(12) ஆராயப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
(rizmira)