சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்…

பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுத்துவரும் சைட்டம் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக பொரள்ளை, இராஜகிரிய  பிரதேசத்தினை அண்மித்த பகுதிகளில் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது