கண்டியில் இருந்து கடந்த திங்கட் கிழமை ஆரம்பிக்கப்பட்ட மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை (SAITM) மூடுமாறு வலியுறுத்தி அனைத்து பல்கலைகழக மாணவர் ஒன்றியம் ஆரம்பித்துள்ள ஆர்ப்பாட்ட பேரணி நேற்று கடவத்தையுடன் நிறுத்தப்பட்டது. இன்று அப்பேரணி கொழும்பை வந்தடையவுள்ளது.
இப்பேரணி கொழும்பை வந்தடைந்ததும் கோட்டையில் எதிர்ப்பு கூட்டம் ஒன்றை நடத்தவுள்ளது.இக்கூட்டத்தில் சில தொழிற்சங்கத் தலைவர்களுடன் அரசியல் வாதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலுக்கான முதற்கட்டப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஶ்ரீ…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போக்குவரத்து அபராத கட்டணங்களை செலுத்த வழங்கப்பட்ட சலுகைக்காலம் இன்று(15) நிறைவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
திலகரத்ன டில்ஷான் போட்டியை மாற்றியமைக்கக் கூடிய வீரர் என துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். சர்வதே கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக டில்ஷான்…