(FASTNEWS|COLOMBO) இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரக இணையத்தளம் உள்ளிட்ட 13 இணையத்தளங்கள் அண்மையில் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகிய நிலையில், குறித்த தாக்குதல் குழுக்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் என். தயாளன் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் பாஸ்ட் நியூஸ் செய்திப் பிரிவுக்கு தெரிவிக்கையில்;