(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை சுங்கத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜகத் விஜயவீர மற்றும் முன்னாள் மேலதிக பணிப்பாளர் தாரக செனவிரத்ன ஆகியோர் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜகத் விஜேவீர மற்றும் தாரக செனவிரத்ன FCID யினால் கைது