(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் விசேட உரை ஒன்று நிகழ்த்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசியல் வட்டாரத் தகவல்களின்படி எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் இரு வாரங்களில் ஜனாதிபதி குறித்த விசேட உரையினை நிகழ்த்துவார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.