ஜனாதிபதியின் அத்தியாவசிய சேவை வர்த்தமானி அறிவித்தல்  சம்பந்தமாக  பாராளுமன்றத்தில் இன்று வாக்களிப்பு

பெற்றோலிய உற்பத்தி, திரவ எரிவாயு உள்ளிட்ட சகல எரிபொருள் விநியோக மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி தொடர்பில் நேற்றைய தினம் விவாதம் நடைபெற்றது.
இன்று  வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
இந்த வாக்களிப்பு அத்தியாவசிய பொதுமக்கள் சேவை சட்டத்தின்  கீழ் இடம்பெறவுள்ளது.