ஜனாதிபதியின் இணைய ஹேக்கர்ஸ் பிணையில் விடுதலை.

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் ஊடுருவி அச்சுறுத்தல் விடுத்த சந்தேகநபர்கள் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவன் மற்றும் மற்றைய சந்தேக நபர் இருவரும் இன்று(02) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.