எரிபொருள் விலையினை மீண்டும் குறைக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று(05) சந்தையில் விற்ற விலைக்கே எரிபொருளினை விற்குமாறு ஜனாதிபதி இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு இவ்வாறு கட்டளை இட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
#rishma