இத்தாலி, ரோம் நகர் மற்றும் ஜோர்ஜியாவுக்கு உத்தியோகபூர்வமாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(20) காலை 9.45 மணியளவில் தாயகம் திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி உள்ளிட்டோர் குறித்த சுற்றுப் பயணத்தில் கடந்த 14ம் திகதி கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
R.Rishma