ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(06) விசேட அமைச்சரவைக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள விசேட அமைச்சரவைக் கூட்டத்தில், உள்ளூராட்சி தேர்தல் சட்டமூலத்தில் உள்ளடக்கப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் மாத்திரம் ஆராயப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)