அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை எனவும், எவ்வாறாயினும் தொடர்ந்தும் தான் அரசியலில் இருப்பேன் எனவும் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பிரபல ஊடகங்களுடனான சந்திப்பு தற்போது கோட்டை, ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுவரும் நிலையில், குறித்த சந்திப்பிலேயே ஜனாதிபதி இது குறித்து தெரிவித்துள்ளார்.
#rishma