சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான எச்.எம்.பீ.ஹிட்டிசேகர புதிய ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று(07) நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் சுகாதாரம், போசணை, சுதேச வைத்தியத்துறை அமைச்சின் புதிய செயலாளராக சிரேஷ்ட நிர்வாகத்துறை அதிகாரியான வசந்தா பெரேரா நியமிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.