ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு அச்சுறுத்தல் விடுத்த இளைஞருக்கு விளக்கமறியல்..

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரை, போலியான முகநூலொன்றை பயன்படுத்தி அச்சுறுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட 26 வயதுடைய நபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.