ஜனாதிபதி மற்றும் பிரதமர் இடையே கலந்துரையாடல்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இடையே சந்திப்பொன்று நேற்று(19) இரவு ஜானாதிபதி இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஒரு மணி நேரமாக நீடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.