ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தலைமையில் CRT வர்த்தக கண்காட்சி இன்று(11) ஆரம்பமாகியது.
பெருந்தோட்ட தொழிற்துறை அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்காட்சி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது.
குறித்த இந்த கண்காட்சி 3 நாட்களைக் கொண்டதாக நாளாந்தம் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
(rizmira)