ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ரயில்வே தொழிற்சங்கத்தினர் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் இன்று(18) பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில், கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இதன்போது, ரயில்வே தொழிற்சங்கத்தினருக்கு காணப்படும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.