ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாயகம் திரும்பினார்

(FASTNEWS | COLOMBO) – இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீண்டும் தாயகம் திரும்பியுள்ளார்.

இலங்கை விமான சேவைக்கு உரித்தான புதுடில்லி நகரில் இருந்து பயணித்த யு எல் -196 விமானத்தில் நேற்று இரவு தாயகம் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.