ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சி தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பு இணக்கபாடின்றி நிறைவடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதியுடனான அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நாளை(02) இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.