ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபேயின் விசேட ஆலோசகரான கென்ரோரோ ஷோனுரா, இரண்டுநாள் விஜயத்தை மேற்கொண்டு, இன்று(15) இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.
இருநாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை பலப்படுத்திக்கொள்ளும் வகையில், அரச தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார் என அறிவிக்கப்பட்டள்ளது