ஜனாதிபதி செயலகத்துக்கு முன்னாள், அதன் பணியாளர்களுக்கு இடையூறு விளைவித்து மற்றும் கலகம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயற்பட்ட ஜாதிக பல சேனா அமைப்பின் செயலாளர் வட்டரக விஜித தேரர் நேற்று மாலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரின் உடல் நலக்குறைவு காரணமாக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தள்ளனர்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – 2015-2018 வரையான அரச நிறுவனங்ளின் மோசடிகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித்தலைவர், அமைச்சர்…
உடவளவை நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் ஐந்து இன்று(23) அதிகாலை 1.30 மணியளவில் இருந்து இரண்டு அடி வீதம் திறந்து விடப்பட்டுள்ளதாக எம்பிலிப்பிட்டிய மஹாவலி அதிகார சபையின் பொறுப்பான பொறியியலாளர்…