‘ஜீபும்பா’ பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது…

(FASTNEWS | COLOMBO) – பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மற்றும் கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் மொஹமட் ஸமூர் மொஹமட் சியாம் எனப்படும் ‘ஜீபும்பா’ பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.