(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 2012 ஆம் ஆண்டு மேற்கொண்ட இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கீனகே அமரசிறி எனும் ஜுலம்பிட்டிய அமரவிற்கு மரண தண்டனை வழங்கு தங்கல்ல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்டுவானையில் 2012ஆம் ஆண்டு மக்கள் விடுதலை முன்னணியின் கூட்மொன்றில் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் குறித்த குற்றவாளி பிரதான சந்தேக நபர் என்பதும் குறிப்பிடத்தக்கது.