(FASTNEWS | COLOMBO) – மத்திய வங்கியின் பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் கைதான பர்பெர்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் ஜெஃப்ரி அலோசியஸ், முன்னாள் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி உள்ளிட்ட நால்வரையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 05ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் இன்று(25) உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜெஃப்ரி அலோசியஸ் உள்ளிட்ட ஐவருக்கும் விளக்கமறியலில்..