ஜெனீவாவில் இலங்கை தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஜெனீவாவில் 29வது மனித உரிமைகள் மாநாடு நடைபெற்று வரும் இந்நிலையில், அதற்கு சமாந்தரமாக இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பல்வேறு மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக செயற்பாட்டு அமைப்புகளால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.