ஜோசப் மைக்கல் பெரேரா இராஜினாமா…

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் உறுப்பினர் பதவியில் இருந்து தான் விலகியுள்ளதாக குறித்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவுக்கு கட்சியின் உப தலைவர் பதவியினை வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே பதவி விலகியதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

 

Rishma\