ஜோன்சன் பெர்னாண்டோவுக்கு பிணை

சதொசவில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவுக்கு குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.