ஞானசார தேரர் மீது குற்றத்தடுப்பு பிரிவு வழக்குத்தாக்கல்

குர்ஆனை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பான விவகாரத்தில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரருக்கு எதிராக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு இன்று வழக்குத்தாக்கல் செய்துள்ளது.