டட்யானா கர்ப்பமாக…

(FASTGOSSIP | COLOMBO) – முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மருமகளும், ரோஹித ராஜபக்ஷவின் மனைவியுமான டட்யானா கர்ப்பமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆதலால் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ‘தாத்தா’ என்னும் புதிய பதவி கிடைத்துள்ளதால் மஹிந்தவின் ஒட்டுமொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கின்றதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.