டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்களுக்கு தடை…

(FASTNEWS|COLOMBO) மீள் அறிவிக்கும் வரையில் இலங்கை வான்பரப்பினுள் அனைத்து விதமான டிரோன் கெமரா மற்றும் ஆளில்லா விமானங்கள் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சிவில் விமான சேவை அதிகார சபை அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைக் தெரிவித்துள்ளது.