முன்னாள் கடற்படைப் பேச்சாளர் கட்டளைத் தளபதி டி.கே.பி.தசநாயக்க மற்றும் 5 பேர் எதிர்வரும் ஜனவரி 2 ஆம் திகதி வரை மீண்டும் சிறையில் தடுத்து வைக்க, கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று(22) உத்தரவு பிறப்பித்துள்ளது
டி.கே.பி.தசநாயக்க உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு..