டெஸ்ட் போட்டிக்கு இடையே எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு

காலி சர்வதேச கிரிகெட் மைதானத்தில் இன்று(06) ஆரம்பமான இலங்கை – இங்கிலாந்து டெஸ்ட் போட்டி நடைபெறும் இன்று(06) முதல் 10ம் திகதி வரையிலான காலம் வரையில் எதிர்ப்பு பதாதைகள் காட்சிப்படுத்த அல்லது ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதனை தடுக்க காலி நீதவான் நீதிமன்றினால் தடையுத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.