(FASTNEWS | COLOMBO) – அமெரிக்க கணினி வலையமைப்பின் பாதுகாப்பினை கருதி அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இனால் அவசர கால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
சைபர் தாக்குதல் ஒன்று இடம்பெறலாம் என்ற அவதானம் காரணமாக குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமெரிக்க அரச திணைக்களம் தெரிவித்துள்ளது.