(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜா-எல சுதுவெல்ல பிரதேசத்தில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட 23 பேர் சுய தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு வழங்கப்பட்ட பணிப்புரையை மீறியமை தொடர்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனிமைப்படுத்தலை மீறிய சிலர் கைது