தனிமைப்படுத்தல் : வாக்களிக்கும் முறை குறித்து ஆராய்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் -19 தொற்று அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்குவது தொடர்பில் ஆராய்ந்து வருவதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்பிரிய தெரிவித்திருந்தார்.