தனியார் பஸ் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலையடுத்து, நாளை மேற்கொள்ளவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.