தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து கலந்துரையாடல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -ஊரடங்கு அமுலில் உள்ள மாவட்டங்களில் மீள தபால் அலுவலகங்களை திறப்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.

குறித்த கலந்துரையாடல் நாளை இடம்பெறும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.