(FASTNEWS | COLOMBO) – 2019 – இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் (IPL) தொடக்க ஆட்டத்தில் 3 விக்கெட்களை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங், ‘தமிழனின் அன்பாலும், ஆசியாலும் கண்கலங்கினேன்’ என அவரது விருதுடன் உருக்கமாக ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இவர் அண்மையில் பாகிஸ்தான் வீரர்களை, புல்வாமா தாக்குதலுடன் ஒப்பிட்டு விமர்சித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

