தம்மாலோக தேரர் கைது

உடுவே தம்மாலோக தேரர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

யானைக் குட்டியை தன்னகத்தே வைத்திருந்ததாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.