(FASTNEWS | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சற்றுமுன்னர் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்திற்கு வருகை தந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
அண்மையில் குருநாகல் பகுதியில் இடம்பெற்ற வன்முறை தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு வருகை தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.