தலதா மாளிகையின் எசல பெரஹரா, எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக, தியவதனேநிலமே நிலங்க தெல தெரிவித்தார்.
இதற்கமைய, 16ஆம் திகதி இரவு கும்பல் பெரஹராவுடன் ஆரம்பித்து 25ஆம் திகதி இரவு நடைபெறவுள்ள ரந்தோலி பெரஹரா நடைபெறும்.
எசல பெரஹரா, எதிர்வரும் 26ஆம் திகதி பகல் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.