தாக்குதல்கள் தொடர்பான இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு…

(FASTNEWS|COLOMBO) கடந்த 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விஷேட குழு ஜனாதிபதிக்கு இடைக்கால அறிக்கையை வழங்கியுள்ளது.

இடைக்கால அறிக்கையிலுள்ள விடயங்கள் தொடர்பில் நாளை(02) சட்ட மா அதிபருடன் இணைந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.