தாஜுடீனின் கொலை குறித்த CCTV கமரா பதிவுகள் வெளிநாட்டுக்கு அனுப்பக் கோரிக்கை

பிரபல றகர் வீரர் வஸீம் தாஜுடீனின் கொலைத் தொடர்பில், சிசிடிவி கமெராவில் பதியப்பட்டுள்ள காட்சிகளை, வெளிநாட்டில் உள்ள பகுப்பாய்வு நிபுணருக்கு அனுப்பிவைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான், இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.