தாய்வான் வங்கியிலிருந்து நிதியை மோசடியாக இலங்கைக்கு மாற்றியமை தொடர்பான சம்பவத்தின் பிறிதொரு சந்தேகநபர் குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் நேற்று(19) சரணடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
குறித்த சந்தேக நபர் மோசடி செய்ததாக தெரிவிக்கப்படும் 30 லட்சம் ரூபா பணத்தினை குற்றவிசாரணை விசாரணை பிரிவினரிடம் வழங்கியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
(rizmira)