இலங்கையில் ஏற்பட்டிருந்த தாழமுக்கம் நாட்டில் இருந்து விலகிச் செல்லும் நிலையில், இன்று(14) முதல் மழை கொண்ட காலநிலை படிப்படியாக சீரடையும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய தினமும் நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என குறித்த நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
#rizmira