தாழமுக்க உருவாக்கத்தினால் நாட்டில் கடுமையான மழை…

இலங்கையினை சூழ மூன்று தாழமுக்கங்கள் மற்றும் புயல் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.