திருகோணமலை உவர் மலைப்பகுதியில் இன்று(24) மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது.
குறித்த மின்வெட்டானது இன்று காலை 9.00 மணி தொடக்கம் மாலை 8.00 மணி வரையில் அமுல்படுத்தப்படவுள்ளது.
உவர் மலைப்பகுதியில் இடம்பெறும் திருத்தப்பணிகள் காரணமாகவே மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.