திருமலையில் ஏழையில் தலையை உடைத்த அறபா ஹோட்ட உரிமையாளர்.

திருகோணமலை பஸ்தரிப்பிடத்திற்கு முன்னால் உள்ள அறபா ஹோட்டலுக்கு யாசகம் கேட்டுச்சென்றவரை ஹோட்டல் ஊழியரொருவர் தலையில் தடியால் தாக்கியதில்இரத்தக்காயம் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் உத்தியோகத்தர் காயத்திற்கு உள்ளானவரையும்.ஹோட்டல் ஊழியர் ஒருவரையும் அழைத்துச்சென்றுள்ளார்.